search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • பட்டினம்காத்தான், நாகாச்சி பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும்.
    • ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையம் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையம் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு, ஆா்.எஸ்.மடை, ஆதம்நகா், சக்கரக்கோட்டை, சின்னக்கடைத் தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகள், கேணிக்கரை, தாயுமான சுவாமி கோவில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணாநகா், அரண்மனை, நீலகண்டி ஊருணி, முதுநாள் சால, சூரன்கோட்டை, இடையா்வலசை, சிவன்கோவில் பகுதி, சாலைத் தெரு, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரிய கருப்பன் நகா், கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும். பெருங்குளம் துணை மின்நிலையத்தில் கீழ் நாகாச்சி பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எஸ்.கே.ஊருணி, தாமரைக்குளம், நாகாச்சி, உச்சிப்புளி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, எஸ்.கே.வலசை, மானாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் தெரிவித்தார்.

    • ராமநாதபுரம், கமுதி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகா் மின்பகிா்மான உதவிச் செயற்பொறியாளா் பாலமுருகன் கூறியதாவது:-

    பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சேதுபதி நகா், ஓம்சக்தி நகா், தனியாா் பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், வசந்த நகா், கேணிக்கரை செட்டி தெரு, தாயுமானசுவாமி கோவில் தெரு, இந்திரா நகா், சிவன் கோவில், ரோஸ் நகா், கான்சாகிப் தெரு, டிடிவிநாயகா் பள்ளி சாலை, வைகை நகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் கூறியதாவது:-

    கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கமுதி நகா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
    • உயா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருள்புரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அல்லாளபுரம் உயா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந்தேதி ( புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கணபதிபாளையம், எஸ்எம்சி., காலனி, பாலாஜி நகா், திருமலை நகா், பொன் நகா், அவரப்பாளையம், அல்லாளபுரம், வடுகபாளையம், அகிலாண்டபுரம்.

    பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

    பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம் பாளையம், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒருபகுதி,ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா் ஆகிய பகுதிகள் ஆகும். 

    • நார்த்தாமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது

    புதுக்கோட்டை:

    குளத்தூர் துணை மின்நிலையத்தில் ம ாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விள்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பு தெரிவித்துள்ளார்.


    • மதுரையில் 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக்நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டம், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், அனுப்பானடி, தெப்பக்கு ளம் ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம்,தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரஹாரம் படித்துறை, திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு.

    பெரியார் பஸ் நிலையம், டி.பி.ேக. ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு,மேல மாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை. மேல வாசல் ஹவுசிங் போர்டு. மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர் மற்றும் திடீர் நகர் முழுவதும், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு.

    மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் அவன்யூ, மருத்துவமனை சுற்றுப்புறம், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி. திருமகள் நகர், செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
    • மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை)காலை 9 மணி முதல் 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எழில் நகா், ஊத்துக்குளி ஆா்.எஸ்., செம்பாவள்ளம், வேலம்பாளையம், குள்ளாயூா், அணைப்பாளையம், சுப்பனூா், அருகம்பாளையம், முல்லைநாயக்கனூா், வரப்பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டைக்கிணறு, தாசநாயக்கனூா், மாரநாயக்கனூா், குன்னம்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், மேட்டுக்கடை, ஏ.கத்தாங்கண்ணி, தொட்டிபாளையம், வயக்காட்டுப்புதூா், மானூா்,திம்மநாயக்கன்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, எஸ்பிஎன் பாளையம், கோவிந்தம்பாளையம்.

    • கானூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
    • வடுகபட்டி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை ஏற்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கானூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் பகுதியில் மின் தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடுகபட்டி, குமாரபாளையம், மூக்கு தரிச்சாம்பாளையம், சுள்ளிபெரிக்காம்பாளையம், செம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுதுறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டிணம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    • மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது
    • மின்வாரிய செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

    நாகர்கோவில்:

    மின்வாரிய செயற் பொறியாளர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டம் முழு வதும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத் தப்படுகிறது. இதையொட்டி நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காவல்கிணறு மின் நிலையத்தில் இருந்து கண்ணுபொத்தை காலணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 11-ந் தேதி கன்னியாகுமரி மின் வினியோகத்தில் இருந்து கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யும், பார்வதி புரத்தில் சிவபுரம், களியங்காடு, ஆரம்பாறை, கணியாகுளம், இலந்தையடி, பாறையடி, பண்டாரதோப்பு, உழ வன்கோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வல்லன்குமாரன்விளை மின்வினியோக நிலை யத்தில, இருந்து வருகிற 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரி பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்ச குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    பார்வதிபுரம் மின் நிலையத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வதிபுரம் சானல்கரை ரோடு, எஸ்.எஸ்.நகர், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, கே.பி.ரோடு, அருள்மாதா தெரு, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    வருகிற 14-ந் தேதி வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் பாக்யாதெரு, ராஜா தெரு, ஆன்றனி தெரு, வாட்டர் டேங்க் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    • பாடாலூரில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும்பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ. குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) செவந்தாம்பாளையம், ஆர்.வி.இ.நகர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.

    எனவே செவந்தாம்பாளையம், கணபதிபாளையம், இந்திராநகர், பட்டத்தரசியம்மன் நகர், ராக்கியாபாளையம், மணியக்காரம்பாளையம் ரோடு, ஆர்.வி.இ.நகர், எம்.சி.நகர், பச்சியப்பா நகர், வள்ளியம்மை நகர், பொன்நகர், ராக்கியாபாளையம் பிரிவு, சேரன் நகர், காளியப்பா நகர் பகுதிகளில் நாளை மின்சாரம் தடைபடும். இந்த தகவலை திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்டம் மாகாளிப்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட செயின்ட் மேரீஸ் பீடர், தெப்பக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமராஜா சாலை பீடர், அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட புளியங்குளம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு சி.எஸ்.ஐ. பல் மருத்துகல்லுாரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு.

    கொண்டித்தொழு வடக்குத்தெரு, ஜிம் சந்து, வெங்கடபதி அய்யங்கார் கோவில் தெரு, சீனிவாசப்பெருமாள் கோவில் தெரு, சித்து பாலகிருஷ்ணன் சந்து, சுடலை முத்து சந்து.

    பாபுநகர், கணேஷ்நகர், வளனார் நகர், வேலன் தெரு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    திருப்பாலை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட சர்க்கரை ஆலை பீடர், அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காமராஜர் சாைல பீடர் மற்றும் மீனாட்சி காலேஜ் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அன்பு நகர், நொண்டி கோவில், பம்பா நகர், காயத்திரி நகர், திருப்பாலை, உச்சபரம்புமேடு, ஏ.டி.காலனி, ஆதிபராசக்தி நகர், அண்ணா பஸ் நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி நகர், மதிச்சியம், ஜவஹர் தெரு, குருவிக்காரன் சாலை, கக்கன்தெரு, சிவசண்முகம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    அரசரடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஏ.ஏ. ரோடு, டி.டி.ரோடு, வைகைகாலணி, மறவர் தெரு, ஆரப்பாளையம் பஸ் நிலையம் முதல் களத்துப்பொட்டல் வரை, மேலப்பொன்னகரம் 1 முதல் 8 வரை, அருள்தாஸ்புரம், தத்தனேரி, அசோக்நகர், கே.டி.கே. தங்கமணிநகர் ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    ×