search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usilampatti area"

    உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் சப்ளை நிறுத்தப்படுவதாக உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    உசிலம்பட்டி:

    இது குறித்து உசிலம்பட்டி மின் விநியோகம் செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சின்னக்கட்டளை துணை மின் நிலையம் மற்றும் எழுமலை துணை மின் நிலையங்களில் (நாளை வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுபப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், பகுதிகளில் மின் விநியோம் இருக்காது. கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சூலபுரம், உலைபட்டி, மள்ளபுரம், அய்யம் பட்டி, எம்.கல்லுபட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைபட்டி, தடை யம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    ×