என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » webinar
நீங்கள் தேடியது "webinar"
- மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மதுரை
மதுரை கோமதிபுரம், சபரி தெருவை சேர்ந்தவர் பானுமதி (வயது 36). இவருக்கும், கணவர் சரவணன் என்பவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தார்.
அப்போது பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் அன்பு ஆகிய 4 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், பானுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.
இது தொடர்பாக பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X