search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
    X

    பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

    • 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் (ஸ்பெயின்) நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
    • களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.

    இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாலை 6-1, 6-4 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

    Next Story
    ×