search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா
    X

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

    • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வாண்ட்ரூசோவாவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×