ஆன்மிக களஞ்சியம்

பவானி பராசக்திக்குப் படைக்கும் மலர்களும் பலன்களும்

Published On 2024-07-25 11:27 GMT   |   Update On 2024-07-25 11:27 GMT
  • வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.
  • மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.

1. செந்தாமரை மலர் - நல்ல தனத்தையும், வியாபார விருத்தியையும், ஆத்ம பலத்தையும், தந்தைக்கு ஆயுள் விருத்தியையும் கொடுக்கும்.

2. வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.

3. மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.

4. பாரிசாதம், அல்லிப்பூ மங்கிய வெள்ளைப் பூக்கள் - சிறந்த பக்தியையும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும், தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும்.

Tags:    

Similar News