ஆன்மிக களஞ்சியம்

நவகன்னிகைகளை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்

Published On 2024-07-18 12:00 GMT   |   Update On 2024-07-18 12:00 GMT
  • குழந்தை பாக்கியமில்லாதவர்கள் மகாமக பொங்கல் செய்து 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • ஸ்ரீநவகன்னிகைகளுக்கு அர்ச்சனை செய்தால், சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் உண்டாகும்.

* ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் ருதுவாகும்.

* திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் ஸ்ரீநவகன்னிகைகளுக்கு 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அர்ச்சனை செய்தால் திருமணம் நடைபெறும்.

* குழந்தை பாக்கியமில்லாதவர்கள் மகாமக பொங்கல் செய்து 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

* ஸ்ரீநவகன்னிகைகளுக்கு அர்ச்சனை செய்தால், சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகி நன்மைகள் உண்டாகும்.

* பிரதி மாதம் மகம் நட்சத்திரத்தன்று மகாமக திருக்குளத்தை ஒன்பது முறை மாலையில் வலம் வந்து, ஸ்ரீநவகன்னிகைகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகும்.

Tags:    

Similar News