சிவசக்தி உணர்த்தும் இல்லற தத்துவம்
- இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார்.
- முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.
ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக்களைந்து பரஸ்வரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லற தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.
இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார். பெண்ணை துரு திறன் ஆகின்றது.
அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.
நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதான் நிழற்கீழ்
முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.
சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.
மாதொருபாகன் வணக்கத்துதி:
திங்கள் தோன்றிய தேவனே உன்னோடு
பங்காக வந்தவன் சக்தி! நவங்கள்
எங்கெழும் படியரு உருவிளைச் காட்ட
எங்ஙனம் தவம் செய்தோமோ ஆதிசிவனே!