ஆன்மிக களஞ்சியம்
சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்-குருஸ்தானம்
- இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.
- இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
சீரடி கிராமத்து மக்களுக்கு முதன் முதலாக இங்குள்ள வேப்ப மரத்தடியில் தான் பதினாறு வயது பாலகராக பாபா காட்சியளித்தார்.
இது தன்னுடைய குருஸ்தான் என்றும் கூறினார்.
இங்கு பாபா ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
பாபா ஆரம்ப காலத்தில் இருந்ததின் நினைவாக பக்தர்கள் அவருடைய பாதுகைகள் இரண்டை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
பாபாவின் படத்தையும் பூஜையில் வைத்து பாபாவின் காலத்திலிருந்தே வழிபடத் தொடங்கினார்கள்.