ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-இம்மையிலும் நன்மை தருவார்

Published On 2024-09-10 12:04 GMT   |   Update On 2024-09-10 12:04 GMT
  • இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.
  • வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இம்மையில் நன்மை தருவார் கோவில்.

சுவாமி- சொக்கநாதர், அம்பாள் ஸ்ரீமீனாட்சியம்மை.

அதிகாலை சூரியோதயம் துவங்குகிற நேரம் முதல் மறுநாள் காலை சூரியோதயம் வரை சிவராத்திரி விரத காலம் அனுஷ்டிப்பார்கள்.

சிறப்பு அர்ச்சனையும் அபிஷேகங்களும் நடைபெறும்.

இரவு முழுவதும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டும் 108 முறை பிரகார வலம் வந்தும் பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள் பக்தர்கள்.

வாழ்வில் ஒரேயரு முறையேனும் இக்கோவிலை மகா சிவராத்திரி நாளில் தரிசிக்கப் பெரும் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

Similar News