ஆன்மிக களஞ்சியம்

மகரம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்

Published On 2024-10-04 11:30 GMT   |   Update On 2024-10-04 11:30 GMT
  • மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
  • அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.

மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.

சென்னை பொழிச்சலூரில் உள்ள சிவனை வணங்கவும்.

சிவ அஷ்டோத்திரம் கூறவும். "நமசிவாய நம" என்று கூறவும்.

சனீஸ்வரர் கோவில் அர்ச்சகருக்கு அவர் சாப்பிட உணவுக்குரிய பணம் அல்லது அரிசி, பருப்பு வாங்கிக்கொடுங்கள்.

Similar News