ஆன்மிக களஞ்சியம்
மிதுனம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்
- தேனி மாவட்டம் குச்சனூர் சென்று சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
- அவரை வலம்வரும்போது ‘ஓம் மந்தாய நம’ என்று கூறிக்கொண்டே வலம் வர வேண்டும்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை தீபம் ஏற்றி வணங்கவும்.
உங்களுக்கு மிக ஏற்புடைய ஒரே பரிகாரம் உழவாரப் பணிதான்.
கோவிலை, குளத்தை சுத்தம் செய்யும்போது எட்டாமிட சனியின் தாக்கம், வேகம் குறையும்.
பிரச்சினைகளை ஓரளவாவது சமாளிக்கும் துணிச்சல் வரும்.
தேனி மாவட்டம் குச்சனூர் சென்று சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
அவரை வலம்வரும்போது 'ஓம் மந்தாய நம' என்று கூறிக்கொண்டே வலம் வர வேண்டும்.
சனிக்கிழமைதோறும் அருகில் உள்ள சனீஸ்வர வழிபாடு அவசியம்.
அருகில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடவும். துளசி சாற்றவும்.
வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு வாலில் குங்குமப்பொட்டு வைத்து வணங்கவும்.
விநாயகரை சதுர்த்தியன்று வணங்கவும்.
ஸ்ரீமிருத்யுஞ்ஜய மந்திரம் கூறவும். 'நமசிவாய நம' என்று கூறவும்.