- வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.
- ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.
ராமானுஜர் நவத்னம் போல ஒன்பது நூல்களை இயற்றி அருளிச் செய்துள்ளார்.
அவை:
1. வேதார்த்த-ஸ்ங்கரம்-வேதங்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதக் கருத்தை நிலை நிறுத்தும் நூல்.
2. ஸ்ரீபாஷ்யம்-போதாயனர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை.
3. கீதாபாஷ்யம்-பகவத் கீதைக்கு விளக்க உரை.
4. வேதாநந்த தீபம் - பிரம்ம சூத்திரங்களுக்கு சுருக்கமான உரை.
5. வேதாந்த ஸாரம்-வேதத்தின் ஸாரமான நூலான பிரம்மசூத்திரத்திற்கு ஆரம்பகால சாதகர்களுக்கு உரிய உரை.
6. சரணாகதி சத்யம்-இறைவனிடம் சரணாகதி அடைவது பற்றி விளக்கும் நூல்.
7. ஸ்ரீரங்க கத்யம்-ஸ்ரீரங்கனின் பெருமையை விளக்கி அவனிடம் சரணாகதி அடைய சொல்லும் நூல்.
8. ஸ்ரீவைகுண்ட கத்யம்-ஸ்ரீவைகுண்டம் பற்றியும், முக்தியைப்பற்றியும் கூறும் நூல்.
9. நித்யக்ரந்தம்-ஸ்ரீவைஷ்ணவர்கள் தினந்தோறும் இறைவனை வழிபடும் முறை, ஆசாரபததி ஆகியவற்றை கூறும் நூல்.
10. ஸ்ரீவைஷ்ணவ கோவில்களில் வேதங்களுக்கு ஈடாக நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை சேவிக்கும்படி செய்தவர் ராமானுஜர்.