ஆன்மிக களஞ்சியம்
- சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
- அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.
பால யோகியாக, பாபா சீரடியில் தம் பொற்பாதங்களை பதித்த போது சிற்றூராக இருந்த அந்த ஊர், அதன் பின்னர் புண்ணிய திருத்தலம் ஆயிற்று.
இன்று புனித பெருநகராக மாறியது .
சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.
பாபாவின் பாத மலர்களில்...,
பக்தியுடன் தலை சாய்த்தால்...,
பாவங்கள் மறையும்....,
புண்ணியங்கள் நிறையும்.