ஆன்மிக களஞ்சியம்
சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-திருக்கடையூர்
- சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.
- சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.
எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர் புண்டு.
சிவராத்திரி வேளையில்தான் சிவ பெருமானை வழிபடும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் தண்டிக்கப்பட்டான்.
சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்ட காலம் சம்ஹாரராக வந்து எமனை வதம் செய்தார்.
சிவராத்திரியன்று இங்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.