ஆன்மிக களஞ்சியம்
- துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
- துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாபாவினால் ஏற்றிவைக்கப்பட்டு இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த அகண்ட துனி (ஹோமகுண்டம்) இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
பக்தர் துயர் தீர்க்க பகவான் வழங்கி வந்த துனி இதிலிருந்து தான் உருவானது.
துனி ஆராதனை
துவாரகமாயியில் துனி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டி பாபாவிடம் முழு நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து கொண்டு துனி பூஜை செய்ய வேண்டும்.
துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
துவாரகமாயில் உட்கார்ந்து கொண்டு சாயி சத்சரிதத்தை பாபாவிடம் முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்வதினால் பக்தர்களின் பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காண பாபா வழி வகுக்கிறார்.