ஆன்மிகம்

மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்க வேண்டிய ஸ்லோகம்

Published On 2016-08-22 04:30 GMT   |   Update On 2016-08-20 08:04 GMT
மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம் என்னவென்று காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார் என்று பார்க்கலாம்.
""புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''

ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.

Similar News