ஆன்மிகம்
எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும். எந்த தெய்வத்திற்கு எந்த வழிபாடு என்று பார்க்கலாம்.
* அபிஷேகம் செய்து வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்
* அலங்காரம் செய்து வழிபட்டால் விஷ்ணு அருள் கிட்டும்
* துதித்து வழிபட்டால் நவக்கிரகங்களின் அருள் கிட்டும்
சிவன் அபிஷேகப் பிரியன், விஷ்ணு அலங்காரப் பிரியன், நவக்கிரகங்கள் துதிப்பிரியர்கள். எனவே எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும்.
* அலங்காரம் செய்து வழிபட்டால் விஷ்ணு அருள் கிட்டும்
* துதித்து வழிபட்டால் நவக்கிரகங்களின் அருள் கிட்டும்
சிவன் அபிஷேகப் பிரியன், விஷ்ணு அலங்காரப் பிரியன், நவக்கிரகங்கள் துதிப்பிரியர்கள். எனவே எந்த தெய்வத்தின் அருளை வேண்டுகிறோமோ, அந்த தெய்வங்களுக்கு ஏற்ற வகையில் வழிபாட்டையும் செய்ய வேண்டும்.