ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கமலர் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Published On 2019-01-05 09:08 GMT   |   Update On 2019-01-05 09:08 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கமலர்கள் அர்ச்சனை மிகவும் பிரபலம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 108 தங்கமலர்களால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

* தொழில் விருத்தி கிடைக்கும்
* திருமண தடை நீங்கும்
* கடன் பிரச்சினை தீரும்
* மாணவ - மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்
 பெறலாம்
* ஆயுள் விருத்தி கிடைக்கும்
* செல்வம் பெருகும்
* துன்பங்கள் நீங்கும்
* நவக்கிரக தோஷங்கள் விலகும்
* புத்திர பாக்கியம் கிடைக்கும்

Tags:    

Similar News