ஆன்மிகம்
சிவபெருமானை தினமும் வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும். எந்த நேரத்தில் சிவ வழிபாடு என்ன பலனைத்தரும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்
முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்