ஆன்மிகம்

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

Published On 2019-03-13 09:26 GMT   |   Update On 2019-03-13 09:26 GMT
சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் அவருக்கு பிடித்த மலர்களால் வழிபாடு செய்தால் நம் விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார்.
சித்திரை - பலாசம்,
வைகாசி - புன்னை,
ஆனி - வெள்ளெருக்கு,
ஆடி - அரளி,
ஆவணி - செண்பகம்,
புரட்டாசி - கொன்றை,
ஐப்பசி - தும்பை,
கார்த்திகை - கத்திரி,
மார்கழி - பட்டி,
தை - தாமரை,
மாசி - நீலோத்பலம்,
பங்குனி - மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

சித்திரை - மரிக்கொழுந்து,
வைகாசி - சந்தனம்,
ஆனி - முக்கனிகள்,
ஆடி - பால்,
ஆவணி - நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி - அப்பம்,
ஐப்பசி - அன்னம்,
கார்த்திகை - தீபவரிசை,
மார்கழி - நெய்,
தை - கருப்பஞ்சாறு,
மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
பங்குனி - கெட்டித்தயிர்.
Tags:    

Similar News