ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவல்லிக்கேணி ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 30 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை காலை 8.53 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: அசுவினி இரவு 11.20 மணி வரை பிறகு பரணி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-வெற்றி
கடகம்-உண்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-உழைப்பு
துலாம்- பக்தி
விருச்சிகம்-வரவு
தனுசு- கடமை
மகரம்-நலம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-செலவு