ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- இன்று காரடையான் நோன்பு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 1 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி காலை 7.02 மணி வரை பிறகு பஞ்சமி நாளை விடியற்காலை 4.41 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: பரணி இரவு 10.23 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று காரடையான் நோன்பு (நோன்பு நோற்கும் நேரம் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்). சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலை சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-பயணம்
மிதுனம்-வரவு
கடகம்-இன்சொல்
சிம்மம்-நன்மை
கன்னி-பரிசு
துலாம்- பக்தி
விருச்சிகம்-போட்டி
தனுசு- தேர்வு
மகரம்-நிறைவு
கும்பம்-இன்பம்
மீனம்-கவனம்