null
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி.
- அமர்நீதி நாயனார் குருபூஜை.
குச்சனூர், திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் மாயூரநாதர் உற்சவம். ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி. அமர்நீதி நாயனார் குருபூஜை. திருக்கோளக்குடி சிவபெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆனி-9 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 8.29 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: மகம் காலை 6.15 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: திருவோணம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-பக்தி
மிதுனம்-புகழ்
கடகம்-பெருமை
சிம்மம்-மேன்மை
கன்னி-கவனம்
துலாம்- களிப்பு
விருச்சிகம்-உண்மை
தனுசு- ஓய்வு
மகரம்-நிறைவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-தாமதம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional