உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா வைத்து இருந்த 2 பேர் கைது

Published On 2023-05-04 07:14 GMT   |   Update On 2023-05-04 07:14 GMT
  • பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
  • அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

அவர்க பாப்பம்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திக் ராஜா (23), பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கைப்பற்றினர்.

Tags:    

Similar News