உள்ளூர் செய்திகள் (District)

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-07-13 08:38 GMT   |   Update On 2022-07-13 08:38 GMT
  • ஈச்சங்காடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, முதுகுளம், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாகுறிச்சி, மணக்குடையான், மாறாகுறிச்சி, சோழன்பட்டி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என செந்துறை உதவி செயற்பொறியாளர் பொன்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News