உள்ளூர் செய்திகள் (District)

பா.ஜ.க வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடிய காட்சி.


தென்திருப்பேரையில் பா.ஜ.க. வெற்றி கொண்டாட்டம்

Published On 2022-12-09 08:25 GMT   |   Update On 2022-12-09 08:25 GMT
  • குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  • ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி உள்பட பா.ஜ.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

தென்திருப்பேரை:

குஜராத்தில் பா.ஜ.க. 7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ரேவதிசெல்வகிருஷ்ணன், மண்டல் பொதுசெயலாளர் முருகன் என்ற பரமசிவன், துணைத்தலைவர்கள் ராஜாராம், கோவிந்தராஜன், செயலாளர் கண்மணி, பொருளாதார பிரிவு செயலாளர் ராமையா, விவசாய அணி செயலாளர் கணேசமூர்த்தி, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரச்சார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், இளைஞரணி பொது செயலாளர் பாலமுருகன், பிரச்சார பிரிவு செயலாளர் முருகபெருமாள், ஓ.பி.சி அணி தலைவர் பட்டுராஜ், மகளிரணி தலைவர் காமினி, கிளை தலைவர்கள் ராஜகோபால், முத்துலிங்கம், முத்து சஷ்டிகுமார், ஓன்றிய செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடசுப்பிரமணியன், செந்தூர்செல்வன், செல்வி, சந்தியா, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் கங்கா துரை, அரசு தொடர்புத்துறை செயலாளர்கள் கெருடப்பன், கார்த்திக் மற்றும் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News