உள்ளூர் செய்திகள் (District)
ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு
- சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது திருடு போயிருந்தது தெரிய வந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி பழைய கோட்டர்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாரி (வயது35). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று திரும்பி வந்து பார்க்கும் போது திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.