ஈரோடு:
தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதி களில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுக்கநாய்க்கனூர், சின்னாநாயக்கனூர் காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பா ளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை,
எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்ன மேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூர், கரட்டு பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, அய்யம் பாளையம்,
மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், சின்னபுலியூர், பெரியார் நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, வைரமங்கலம், கவுண்டன்புதுார், குட்டிபாளையம்,
வெங்க மேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, பெரியமோள பாளையம், சின்னமோள பாளையம், திப்பிசெட்டி பாளையம், சின்னியம் பாளையம்,
பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலை பாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.