உள்ளூர் செய்திகள்
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை நடக்கிறது.
ஈரோடு:
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (25-ந் தேதி) நடக்கிறது.
எனவே பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம்,
மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.