உள்ளூர் செய்திகள்

மின் நிறுத்தம்

Published On 2023-07-13 10:03 GMT   |   Update On 2023-07-13 10:03 GMT
  • குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு:

குள்ளம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஏ.ஜி.பாளையம், கல்லாகுளம், லட்சுமிவேல் மில் மற்றும் பொன்முடி மின் பாதைகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதனால் ஆயிகவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், காத்தாமடை புதூர், கல்லாகுளம், பட்டகாரன் பாளையம், கோபி கவுண்டன்பாளையம்,

பொன்முடி காலனி, வெள்ளியம் பாளையம் புதூர், மேட்டுப்பாளையம், சாவடிப் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று மின்செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News