உள்ளூர் செய்திகள் (District)
- கரூர் பகுதியில் நாளை மின்தடை செய்யபடும்
- காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை (21-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என். பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.