- தாந்தோன்றிமலை, வெள்ளியணை, மண்மங்கலம் பகுதிகளில்
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது
கரூர்.
கரூர் மின் வினியோக வட்டம் காணியாளம்பட்டி மண்மங்கலம், வெள்ளியணை, தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இதிலிருந்து மின் வினியோகம் பெறும் ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, வரவணை வடக்கு பண்ணப்பட்டி, முத்துரங்கம்பட்டி, விராலிப்பட்டி சி.புதூர், லந்தக்கோட்டை, வெங்கமேடு விவிஜி நகர், என்எஸ்கே நகர், வெங்கமேடு சேலம் மெயின்சாலை, நேரு நகர், வெண்ணைமலை, காத பாறை, காமராஜர் நகர், நாவல்நகர், வெண்ணை மலை பசுபதிபாளையம், பேங்க் காலனி, ராம்நகர் சிவியம்பாளையம், பூலாம்பாளையம், காளிப்பாளையம். துளிபட்டி, வள்ளிப்பாளையம், பண்டுதகாரன்புதுார் மண்மங்கலம், செம்மடை, சிட்கோ, கடம்பங்குறிச்சி, வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, மணவாடி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, தாந்தோன்றிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், ஆச்சிமங்கலம், மின்நகர், ஏமூர், பசுபதிபாளையம், கத்தாளப்பட்டி, ராயனுார், பாகநத்தம், செல்லாண்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (24-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அதன் செயற்பொறியாள கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்