உள்ளூர் செய்திகள் (District)

நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-12-02 09:11 GMT   |   Update On 2022-12-02 09:11 GMT
  • நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது

கரூர்

நொய்யல், மலைக்கோவிலூர் ஆகிய துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல், மலைக்கோவிலூர், செல்லிப்பாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News