உள்ளூர் செய்திகள் (District)

பாண்டி கோவில் பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-12-13 08:28 GMT   |   Update On 2022-12-13 08:28 GMT
  • பாண்டி கோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
  • மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

மதுரை

வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிகோவில் பகுதிகளில் நாளை (14.12.22) அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருப்பாயூரணி, சீமான் நகர், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1-9 தெருக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News