உள்ளூர் செய்திகள் (District)

வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-08-04 09:38 GMT   |   Update On 2022-08-04 09:38 GMT
  • வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்

பெரம்பலூர்:

பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் நகர உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News