உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

Published On 2023-09-29 10:04 GMT   |   Update On 2023-09-29 10:04 GMT
  • காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
  • இளைஞர் காங்கிரஸ் செயற்குழு


பெரம்பலூர்,செப்.29-


பெரம்பலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பா ளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பா ளராக இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீதர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.


கூட்டத்தில் வருகிந எம்பி தேர்தலில் பெர ம்பலூர் தொகுதியை காங்கி ரஸ் கட்சிக்கு ஒதிக்கீடு செய்ய வேண்டும். பெர ம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ெரயில் சேவை உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.


இதில் சட்டசபை தொகுதி தலைவர்கள் ராஜா, பார்த்திபன், காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை ராஜீவ் காந்தி மற்றும்இ ளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News