உள்ளூர் செய்திகள்

தாமல், முசரவாக்கத்தில் நாளை மின்தடை

Published On 2023-02-15 10:16 GMT   |   Update On 2023-02-15 10:16 GMT
  • தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும்.

காஞ்சிபுரம்:

தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர்

ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளுர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும் என காஞ்சிபுரம் செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News