உள்ளூர் செய்திகள் (District)

உளுந்தூர் பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-12-12 07:43 GMT   |   Update On 2022-12-12 07:43 GMT
  • உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
  • உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ( செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம் ,குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், எறையூர் மற்றும் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

பிள்ளையார் குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் தாமல் வட மாம்பாக்கம், எம் குன்னத்தூர் கிளியூர் நன்னாரம் அத்திப்பாக்கம் களமருதூர் பெரும்பட்டு டி. ஒரத்தூர் நெமிலி காம்பட்டு ஆதனூர் கிளாப்பாளையம் களவனூர் மற்றும் நத்தமூர் பகுதிகள் எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர் நரிப்பாளையம் பெரிய குறுக்கை வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர் எஸ்.மலையனூர் எல்லை கிராமம் கூவாடு தேன் குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இத் தகவலை உளுந்தூர் பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News