உள்ளூர் செய்திகள்
- உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக் கம் அருகே உள்ள நங்கமங்க லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன் ( வயது 50 ) , விவ சாயி .
இவர் கடந்த சில நாட்களாக உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 16 - ந் தேதி நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த விஷத்தை குடித் துள்ளார் .
ஆபத்தான நிலை யில் இருந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந் தார் . இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .