உள்ளூர் செய்திகள் (District)

சோளிங்கர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-07-01 10:43 GMT   |   Update On 2022-07-01 10:43 GMT
  • எரும்பி, தாடூர் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டிப்பு
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாகல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ் பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்பு குளம், தலங்கை, மறுதாலும் காட்ரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின் வாரி செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News