உள்ளூர் செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
- நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
- கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே மேல்விஷாரம் ரஷீத் பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் குறித்தும், கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.