உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

உடுமலை, பூமலூர் பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2022-08-03 05:10 GMT   |   Update On 2022-08-03 05:10 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
  • மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

உடுமலை :

உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா். மின்தடைபடும் பகுதிகள்: புஷ்பகிரி வேலன் நகா், சங்கா் நகா், காந்தி நகா்-2, போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, சுண்டாக்காம்பாளையம், இராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, புக்குளம்.

Tags:    

Similar News