உள்ளூர் செய்திகள் (District)

ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-07-25 08:51 GMT   |   Update On 2022-07-25 08:51 GMT
  • பராமரிப்புப் பணிகள் நடக்கிறது
  • 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிப்பு

வேட்டவலம்:

ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்.ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்க்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, கோணலூர், அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, நாடழகானந்தல், கெங்கப்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், மற்றும் பொலக்குணம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியச் செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News