உள்ளூர் செய்திகள் (District)

மண் திருடிய 2 பேர் கைது லாரி சிறைப்பிடிப்பு

Published On 2023-09-29 10:01 GMT   |   Update On 2023-09-29 10:06 GMT
  • மண் திருடிய 2 பேர் கைது
  • லாரி சிறைப்பிடிப்பு


அகரம்சீகூர்,


பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு அருகே வாலிகண்டபுரம் கிராமத்தில் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு சப்-இ ன்ஸ்பெக்டர் சரவண க்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது வாலிக ண்டபுரத்திலிருந்து பிரம்ம தேசம் செல்லும் வழியில் அரசு அனுமதியின்றி கிரா வல் மண் ஏற்றிச்சென்றது தெரியவருகிறது இதையடுத்து பிரம்மதேசம் கடைத்தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 41), எளம்பலூர் காட்டு க்கொ ட்டாய் உப்பு ஓடையை சேர்ந்த தண்டபாணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

Similar News