தமிழ்நாடு (Tamil Nadu)

பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-10-23 07:20 GMT   |   Update On 2024-10-23 07:20 GMT
  • முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.
  • தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.

சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்.

* முதல்வரின் பகல் கனவு என்றும் பலிக்காது.

* கடந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 30 சதவீதம் மட்டுமே சரிந்தது. பல தொகுதிகளில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது.

* தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News