search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்
    X

    செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

    • 20-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடக்கம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கும் விழா விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம், 11-ந்தேதி மகாளய பக்‌ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே), 20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை, 26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

    மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×