என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தஞ்சை அருகே வீட்டில் நகை திருட்டு
Byமாலை மலர்29 Jun 2016 5:23 PM IST (Updated: 29 Jun 2016 5:23 PM IST)
தஞ்சை அருகே வீட்டில் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
பட்டுக்கோட்டை தாலுக்கா கீழக்குறிச்சி ஆத்தங்கரை தெருவை சேர்ந்தவர் சிவபுண்ணியம். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 5 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1 லட்சம் ஆகும். பின்னர் சிவபுண்ணியம் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X