என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலத்தில் உயிருக்கு போராடிய மயில் மீட்பு
Byமாலை மலர்22 Aug 2016 7:28 PM IST (Updated: 22 Aug 2016 7:28 PM IST)
சேலத்தில் புதரில் பறக்க முடியாமல் உயிருக்கு போராடிய மயிலை மீட்டனர்.
சேலம்:
சேலம் திருமணிமுத்தாறு அருகே புதரில் மயில் ஒன்று பறக்க முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் மயிலை மீட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். கழுத்தில் அடிப்பட்டிருந்ததால் அந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மயிலை சேலம் வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X