என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வடமதுரை அருகே வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி
Byமாலை மலர்27 Sept 2016 12:59 PM IST (Updated: 27 Sept 2016 12:59 PM IST)
வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.
வடமதுரை:
வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் காளிப்பன் (வயது52). இவர் திருச்சி ரெயில்வே போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று திருச்சியில் இருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அய்யலூரை அடுத்துள்ள கீரனூர் அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் காளிப்பன் (வயது52). இவர் திருச்சி ரெயில்வே போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று திருச்சியில் இருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அய்யலூரை அடுத்துள்ள கீரனூர் அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த காளியப்பனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X